தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்ப சூழ்நிலையினாலும் மேலும் அவர்களுக்கு உதவும் நோக்கில் அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் மூலம் பல்வேறு போட்டிகள் மற்றும் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்கு அரசானது உதவி செய்து வருகிறது. வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வலி திறனறி சோதனை தேர்வினை நடத்துகிறது.
அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்டும். அதன்படி இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழகத்தில் 6695 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.விரைவில் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.