சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரது 2 வயது குழந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டு நாற்காலியில் இருந்த பழைய மாடல் டிவி, தரையில் தூங்கி கொண்டிருந்த மகள் நாஷியா பாத்திமா மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது.
உடனடியாக குழந்தையை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை முன்னமே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டி.வி. விழுந்து குழந்தை இறந்த சம்பவம் பெற்றோரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.