கந்தர்வகோட்டையில் SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு குற்றவியல் சட்டங்களில் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களுக்கு எதிராக ஆகஸ்டு 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிரசார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் தாஹா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை கிளை தலைவர் ஷேக் முகமது, மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாதன் துரை மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு குற்றவியல் சட்டங்களில் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களுக்கு எதிராக ஆகஸ்டு 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிரசார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் தாஹா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை கிளை தலைவர் ஷேக் முகமது, மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாதன் துரை மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.