கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டம் மூலம் கடந்த மே மாதம் முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதைப்போல சரக்கு விமான போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி பெற்று இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதைப்போல சரக்கு விமான போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி பெற்று இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.