புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 52 ஆக உயர்ந்தது. சிகிச்சையில் இருந்து 87 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். 

மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து இதுவரை 7 ஆயிரத்து 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 122 ஆக உள்ளது.


Post a Comment

0 Comments