வேளாண் திருத்த மசோதாக்களை எதிர்த்து SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், கோபாலபட்டினம் கிளை சார்பாக சட்ட நகல் கிளித்தெறிப்பு போராட்டம் மீமிசல் தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோபாலபட்டினம் கிளை தலைவர் ஹனீபா அவர்கள் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வேளாண் திருத்த மசோதாக்களின் சட்ட நகல் கிழித்தெறிந்து போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சாலிஹ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இப்போராட்டத்தின் இறுதியில் கோபாலபட்டினம் கிளை தலைவர் ஹனிஃபா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.
போராட்டம் முடிந்த பிறகு சாலைகளில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வினியோகிக்கப்பட்டது.
தகவல்:
SDPI கோபாலபட்டினம் கிளை,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.