உலக ரேபிஸ் தினத்தையொட்டி நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதுக்கோட்டையில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் பால்பண்ணை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
முகாமை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இளங்கோ தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வரும் நாய்களை அழைத்து வந்து வெறிநோய் தடுப்பூசி போட்டனர். கால்நடை மருத்துவர் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
முகாமில் உதவி இயக்குனர்கள் சாகுல் அமீது, லிடியாஅருட்செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 184 நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.