புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வரக்கூடாது என்ற தீர்மானம் கிராம சபை கூட்டங்களில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ள கிராம சபைக் கூட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களையும் திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற அந்தந்த கிராமங்களில் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பல இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் கோரிக்கை வைத்து மாதிரி தீர்மானங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால், நாளை நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் வழக்கமான பயனாளிகள் தேர்வு தீர்மானங்களையடுத்து, வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.