புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் அறந்தை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பயணிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி ஆவி பிடிக்கும் எந்திரத்தின் மூலம் பொதுமக்களை நீராவி பிடிக்க வைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர்கள் ஸ்டீபன், சிவகுமார், இளமாறன் வர்த்தக சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், சலீம். காந்தி நாதன் ,செல்வம் சமூக ஆர்வலர்கள் பசீர் அலி பகதூர்ஷா ,கிரீன் முகமது ,முபாரக் பிச்சை முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.