ஆவுடையார்கோவிலில் இந்திய தொழில் சங்க மையம் சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதையொட்டி சங்க கொடியை சங்க மாவட்ட தலைவர் ஜின்னா ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆவுடையார் கோவில் மீமிசல் சாலையில் ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்க கொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஆட்டோ சங்கத் தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிங்கமுத்து கொடியேற்றினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் பெயர் பலகை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.