தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பில் இன்று முதல் 19/10/2020 (திங்கட்கிழமை) பெண் குழந்தைகளுக்கான மாலை நேர அல் ஹாதீ மக்தப் மதரஸா தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் இன்று (19/10/20) திங்கட்கிழமை முதல் மாலை 4.15 மணி முதல் 5.30 வரை பெண் குழந்தைகளுக்கான அல் ஹாதீ மக்தப் மதரஸா ஆரம்பமாக உள்ளது.
இந்த மக்தப் மதரஸாவில் அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களை கொண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டும் மதரஸா நடைபெறவுள்ளது.
மக்தப் மதரஸாவின் பாடத் திட்டங்கள்:
1.குர்ஆன் உச்சரிப்புடன் ஓதுதல்
2. தொழுகை முறை
3. இஸ்லாமிய ஒழுக்கங்கள்
4. துஆக்கள் மனனம்
ஆகிய பாடத்தின் மூலம் மக்தப் மதரஸா நடைபெறும்.
உங்கள் குழந்தைகளை மார்க்க பற்றுள்ள குழந்தையாக வளர செய்ய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்றுக் கொள்ள மக்தப் மதரஸாவில் சேர்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் மார்க்க பணியில்..,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
மேலும் தகவலுக்கு
88702 21552
தகவல்:
அப்துல் ரசாக்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.