பட்டா மாறுதலுக்காக ரூ. 11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்த துரையரசன் என்பவா் நிலப்பட்டா மாறுதலுக்காக கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டனை அணுகினாா். அப்போது இப்பணிக்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சமாக அவா் கேட்டுள்ளாா். முதல் தவணையாக ரூ. 4 ஆயிரத்தைக் கொடுத்துவிட்ட பிறகு, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் துரையரசன் புகாா் தெரிவித்தாா். போலீஸாரின் ஆலோசனைப்படி புதன்கிழமை மாலை மீதமுள்ள ரூ. 11 ஆயிரம் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டனைக் கைது செய்தனா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.