மரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (நடுத் தெரு - வாத்தியார் அப்பா வீடு அருகில்) பிரதான வீதியை சேர்ந்த மு.மு தின்ஷாத் பேகம் அவர்கள்...






மரண அறிவித்தல்:-.  கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (நடுத் தெரு - வாத்தியார் அப்பா வீடு அருகில்) பிரதான  வீதியை சேர்ந்த மு.மு தின்ஷாத் பேகம் அவர்கள்...

 கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (நடுத் தெரு - வாத்தியார் அப்பா வீடு அருகில்) பிரதான  வீதியை சேர்ந்த மர்ஹூம் அப்துல்லா அவர்களின் மகளும், மு.மு சபியுல்லா அவர்களின் மனைவியும், அப்துல்லா   (எ) மரைக்கா அவர்களின் மாமியாரும்,அக்பர் அவர்களின் கொழுந்தியாவும் , ரியாஸ் ,ரசூல் அவர்களின் சின்னாமாவுமான , மு.மு தின்ஷாத் பேகம் அவர்கள்.. இன்று 30.10.2020 வெள்ளிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments