புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று (நவ.29) முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.. மீன்வளத்துறை அறிவிப்பு.!!



புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று (நவ.29) முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

வங்க கடலில் 29.11.2020 முதல் சூரைகாற்று வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மைய எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று 29.11.2020 முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற படகுகள் உடனடியாக கரை திருப்புமாறும் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிலை நிறுத்துமாறும் மீன்பிடி உபகரணங்களை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளுமாறும் புதுக்கோட்டை மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments