பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் சேவையின் யுபிஐ கட்டண இன்டெர்பேசான வாட்ஸ்அப் பே இறுதியாக அதன் சேவைகளை இந்தியாவில் வழங்க இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (National Payments Corporation of India, NPCI) (என்.பி.சி.ஐ) அனுமதியைப் பெற்றுள்ளது.
வாட்ஸ்-அப்பின் கட்டணமுறை அதன் சேவைகளை இந்தியாவில் ஒரு சோதனை அடிப்படையில் சில காலத்திற்கு முன்பு தொடங்கியது. ஆனால் தரவு களமயமாக்குதல் மற்றும் தொடர்புடைய காரணிகளைப் பற்றிய கவலைகள் காரணமாக இதுவரை NPCI இன் அனுமதியைப் பெற தவறிவிட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது NPCI-ன் அனுமதியை வாட்ஸ்அப் பே பெற்றிருந்தாலும் அது முழுமையாக இல்லை. அதாவது, வாட்ஸ்அப் அதன் சேவைகளை தரப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் அதன் பொது வெளியீட்டின் ஒரு பகுதியாக, முதல் தொகுதியில் 20 மில்லியன் பயனர்களுக்கு
வாட்ஸ்அப் பே அறிமுகப்படுத்தப்படும். அந்த முதல் இருபது மில்லியன் வாட்ஸ்அப் பே பயனர்களில், ஏற்கனவே அதன்
சோதனைக் கட்டத்தில் சேவைக்காக பதிவுசெய்தவர்கள் உள்ளடங்கியிருப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.