தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மீமிசல் சுற்றுவட்டார மக்களுக்கு கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக பேரிடர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோபாலபட்டினம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பேரிடர் குழுவை அமைத்தனர்.குழுவில் உள்ளவர்களின் தொலைபேசி எண்களை ஆவுடையார்கோவில் தமுமுக ஒன்றிய செயலாளர் அப்துல் சுக்கூர் அவர்கள் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எந்தவித அவசர தேவைகளுக்கும் கீழ்க்கண்ட குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் அரசின் ஆலோசனைகளுடன் இணைந்து செயலாற்றிடுவோம் என்று கூறினார்.
உதவி எண்கள்:-
முகமது மசூது : 9787960630
முபாரக் : 8012689166
ஹிதாயத்துல்லா: 8883438963
சாகுல் ஹமீது : 7639934561
அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனே அணுகவும்.
தமிழகம் முழுவதும் தயார் நிலையில் நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் அச்சம் தவிர்த்தும், அலட்சியம் இன்றியும் இருங்கள்.!
மேலும் தொடர்புக்கு:-
அப்துல் சுக்கூர் 9790282250
மீமிசல் சுற்றுவட்டார மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..!
- பழைய கட்டிடங்களில் தங்கவோ அருகில் செல்லவோ வேண்டாம்.
- மரத்தின் அடியிலோ, திறந்த வெளியில் நிற்க வேண்டாம்.
- வெளியில் செல்வதை தவிர்க்கவும் அப்படி வெளியில் போகும் சூழல் ஏற்பட்டால் போகும்போது குடை போன்றவையை பயன்படுத்தவும்.
- உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்.
மீமிசல் சுற்றுவட்டார பொதுமக்கள் மிக அவசர தேவைகளுக்கு.
கோபாலப்பட்டிணம் கிளை தமுமுக பேரிடர் மீட்பு குழு மற்றும் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்
9787960630, 8012689166, 8883338963, 7639934561, 9790282250.
தகவல்:
தமுமுக பேரிடர் மீட்புக்குழு
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.