புதுக்கோட்டையில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்த பட்டு இருந்தும் குறைந்த அளவிலான பயணிகளால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பேருந்து சேவையை நிறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் ஒரு மணிமுதல் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தற்போது நிவர் புயல் கரையை கடந்ததால் தமிழக அரசு மீண்டும் பேருந்து சேவையை தொடங்கலாம் என உத்தரவிட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பணிமனைகளில் இருந்து ஒவ்வொரு பேருந்தாக பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும் குறைந்த அளவிலான பயணிகளே பேருந்து நிலையத்திற்கு வந்ததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.