புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே புது டெல்லியில் வேளான் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராடி உயிர் தியாகம் செய்த 29, விவசாயிகளுக்கு வீரஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏரி பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஞாயிறு மாலை . நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ஏரிபாசனவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மா, முத்துராமலிங்கன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டசெயலாளர்முபாரக் அலி, சமாஜ்வாதி கட்சி புதுக்கோட்டைகிழக்கு மாவட்ட தலைவர் சரவணமுத்து, மதிமுக நகரச் செயலாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் முத்தமிழன், மக்கள் அதிகாரம் ஒருங்கினைப்பாளர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி ஏங்கல்ஸ்,மனித நேய மக்கள் கட்சி அப்பாஸ் மற்றும் விவசாயிகள் |மாதர்சங்கம் உள்பட திரளானோர் வீர மரணம் அடைந்த 29, விவசாயிகள் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.