எஸ்டிபிஐ கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் ராஜேந்திரபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கட்சியின் மாவட்ட தலைவர் ஜலாவுதீன் தலைமையில் பல்வேறு கட்சியில் இருந்தவர்கள் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராஜேந்திரபுரம் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ச்சியாக ராஜேந்திரபுரம் பகுதியில் கட்சியின் கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலி மற்றும் மாவட்ட செயலாளர் ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர்கள் முஹைதீன் தாஹா, முஹம்மது முஹைதீன், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் சிராஜ், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் சுபாஹான் மற்றும் மேற்பனைக்காடு கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.