புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இந்த குடோனுக்கு அருகில் ஒரு மருத்துவமனை, தனியார் பள்ளி ஆகியவை உள்ளன. பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் அங்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதற்கிடையில் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடோனில் இருந்த பழைய பேப்பர்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.