மழையால் சுவர் இடிந்து பலியான சிறுமி சத்யஸ்ரீ குடும்பத்திற்கு திமுக மணமேல்குடி ஒன்றிய கழகம் சார்பில் 2 லட்சம் நிதியுதவி
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் மணலூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சத்யஶ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி மணமேல்குடி ஒன்றிய திமுக சார்பில் ரூபாய் 2 லட்சம் நிதியுதவியை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ரகுபதி வழங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திகேயன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் சக்தி இராமசாமி, அறந்தாங்கி முன்னாள் நகர செயலாளர் இராஜேந்திரன், மஞ்சக்குடி வீரையா, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைச்செல்வன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் விமலா, பிரபுராமன், நெப்போலியன், ஆகியோர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.