கோபாலப்பட்டிணம் கிளையின் தமுமுகவின் சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) புதிய நிர்வாகிகள் தேர்வு...



புதுக்கோட்டை (கிழக்கு )ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சமூகநீதி மானவர் இயக்கம் கோபாலப்பட்டினம் கிளையின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு கடந்த 17.01.2020 ஞாயிற்றுக்கிழமை கோபாலப்பட்டினத்தில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பு குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சகோதரர் தெண்டி சாதிக் கலந்துக் கொண்டார்கள் .மாவட்ட முன்னாள்  பொருளாளர் s.அஜ்மல் கான்  மாவட்ட  சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா   ஆகியோர் முன்னிலை வகித்தனர். மமக ஒன்றிய செயலாளர் வகாப் மாவட்ட மீனவரனி செயலாளர் கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இறுதியில் கீழ்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளைச் செயலாளர்: அப்துல் ரஹ்மான்

துனைச் செயலாளர்: முகம்மது பைஷ்

துனைச் செயலாளர்: முகம்மது ஜவாஹிருல்லா

துனைச் செயலாளர்: அஹமது தஹசிம்

கிளை பொருளாளர்: முகம்மது சமீல்

இவர்களின் சமுதாய பணி சிறப்படைய பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments