"புன்னகையை தேடி" என்ற திட்டதின் கீழ் குழந்தை தொழிலாளிகள், காணாமல் போன குழந்தைகள் மற்றும் பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டு திறன்பட செயல்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணி்ப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் மேற்பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரஷியா சுரேஷ் அவர்கள் மற்றும் காவலர்கள், DCP, CWC, Labour Department, Child Line & NGOS ஆகியோர்கள் இணைந்து Operation Smile (புன்னகையை தேடி) என்ற குழுவின் மூலமாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய இடங்களில் பேக்கரி, மெக்கானிக் கடை, மளிகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் வேலை செய்து கொண்டிருந்த 25 சிறார்களை மீட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் பிச்சையெடுத்து கொண்டிருந்த 2 சிறார்களை மீட்டு புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர்.
என்றும் மக்கள் பாதுக்காப்பிற்காக
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.