அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் அகில இந்திய பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் தளவாடப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கட்டுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மைய தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி, முருகேசன், சேட் உடனடி தலைவர் ரமேஷ் குமார், ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா பாதிப்பு காலத்திற்கு முன்பு ரூ.300-க்கு விற்ற சிமெண்டு தற்போது ரூ.420 முதல் ரு.430 வரைக்கும் விற்கிறது. அதேபோல் கடந்த 2 மாதத்திற்குள் உள்ளாக ஸ்டீல் கம்பிகளின் விலை கிலோ ரூ.45 இருந்து ரு.70 ஆகவும், பிளாஸ்டிக் பைப்புகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.