பாலக்குடியில் கடற்கரை பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருகிற 23.02.2021 அன்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா, பாலக்குடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கடற்கரை பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டி அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆக்கிரமிப்பை அகற்றி தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து வருகிற 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பாலக்குடி பழைய செக்போஸ்ட் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அழைப்பது - பாலக்குடி கிராம பொதுமக்கள்
93440 88112, 86750 11385, 93455 61089, 86758 65543
தகவல்: பெலிக்ஸ் ராஜ், பாலக்குடி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.