வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் தங்கள் பயன்பாட்டிலிருந்து ‘லாக் அவுட்’ செய்யும் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளமுடியும், நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கவும் முடியும் என்ற புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சத்தின்படி, அதன் பயனர்கள் தங்கள் மொபைல் போன் சாதனங்களிலிருந்து லாக் அவுட் செய்ய அனுமதிக்கிறது. WABeta வெளியிட்ட அறிக்கையின்படி, பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க முடியாது, மாறாக அவர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து ‘லாக் அவுட்’ செய்ய முடியும். மேலும் பயனர்கள் இப்போது ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கிறது.
“தற்போது இணையத்துடன் இணைக்க உங்கள் பிரதான தொலைபேசி இல்லாமலேயே நீங்கள் வாட்ஸ்அப் வெப்-யை பயன்படுத்தலாம்” என்று வாட்ஸப்பால் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின் சமூக ஊடக நுகர்வுகளை கண்காணிக்கவும் உதவும், ஏனெனில் அவர்கள் தொலைபேசியிலிருந்து வெளியேறி, அவர்கள் விரும்பும் போதெல்லாம் உள்நுழைய முடியும்.
இந்த ஆப்ஷன் இருக்கும் போதும் மிகப்பெரிய பிரைவசி ஆகவும் இருக்கும் என்பதால் பயனர்கள் இதனை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.