புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து பல்வேறு கட்சி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து இன்று அறந்தாங்கி செக்போஸ்டில் முன்னாள் அமைச்சர் ரகுபதி தலைமையில் 200 மேற்பட்ட திமுகவினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.
சைக்கிள் பேரணி அறந்தாங்கி செக்போஸ்டில் தொடங்கி பெரிய கடைவீதி அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் என முக்கிய வீதிகள் வழியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கத்துடன் திமுகவினர் சைக்கிளை ஓட்டிச் சென்றனர்.
இதில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும் மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் பொன்துரைஅவர்கள், மாவட்ட துணை செயலாளர் சீனி.பழனியப்பன், அறந்தாங்கி நகர செயலாளர் ஆனந்த் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் எஸ்.எம்.சீனியர், முன்னாள் நகர கழக செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பா.வெங்கடேசன் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் தி.முத்து, மாவட்டஇளைஞரணி அமைப்பாளர் மணிராஜன், துணை அமைப்பாளர் உதயம் சரண், பாரதிராஜா, தமிழ்ராசு,மகளிர் தொண்டர் அணி பாத்திமா பீவி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஹரி.விமலாதி, நகர தகவல் தொழில்நுட்ப அணிஒருங்கிணைப்பாளர் திரு.விவேக் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.