தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பற்றியும் தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. 100-க்கும் குறைவாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படாது. அவர்கள் பக்கத்தில் இருக்கும் வேறு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான தேர்வு மையங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
இதே போல் 10-ம் வகுப்பு தேர்வுக்கும் தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களை வெகுதூரம் அலைய வைக்ககூடாது. எனவே அந்த அந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத மையங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே பள்ளியில் தேர்வு எழுத அனுமதித்தால் தங்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.