திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. கிராமத் தலைவர் ஆறுமுகம், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் பழனியாண்டி முன்னிலையில் நடைபெற்ற பாய்மர படகுப் போட்டியில் 24 பைபர் படகுகள் கலந்து கொண்டன. பாய்மரப் படகுகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு காற்றின் வேகத்திற்கு ஏற்றார்போல் சென்று இலக்கை அடைந்தன.
இதில் முதல் பரிசு ரூ. 30 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கருப்பையா ரத்தினவேல்,
2-வது பரிசு ரூ. 25 ஆயிரம் தொண்டி புதுக்குடி நடராஜன்,
3-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் நம்புதாளை ஆறுமுகபடை,
4-வது பரிசு ரூ.15 ஆயிரம் தொண்டி புதுக்குடி இளஞ்சிங்கம்,
5-வது பரிசு ரூ.10 ஆயிரம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி அணியும் பெற்றன.
இப்படகு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பாசிபட்டினம் கடற்கரையில் குவிந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பாசிபட்டினம் கிராமத்தார்கள் மற்றும் பாசை வெண்புறா குழுவினர் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.