வெளியூர் மரண அறிவித்தல் :-அரசநகரிப்பட்டினத்தை சேர்ந்த ரஹ்மத் ஷரீபா அவர்கள்



கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மர்ஹூம் உமர் ஜகுபர் அவர்களின் சகோதரியும் , சேக் அப்துல்லா , அப்துல் மாலிக், லத்திப் அவர்களின் பெரியம்மாவும்
அரசநகரிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் AR.ராசிக் அலி மனைவியும்  R.ரியாஸ் கான் R. ரிபாயி  சுல்தான் R.யாசின் முஸ்தபா  R அப்துல் சுக்குர் அவர்களின்  தயார்ருமான  R ரஹ்மத் ஷரீபா இன்று (27-02-2021) சனிக்கிழமை அரசநகரிப்பட்டினத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று  (27-02-2021) சனக்கிழமை மாலை 5 மணியளவில் அரசநகரிப்பட்டினம்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்

ஜனாஸா இருப்பிடம்: அன்னாரின் இல்லம், கடற்கரை தெரு அரசநகரிப்பட்டினம்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments