புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆயிங்குடி அரசு நடுநிலை பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம்(ஜனவரி) 18-ந் தேதி முட்டை வழங்கப்பட்டது.
அதே நாளில் வல்லவாரி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆயிங்குடி அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு வழங்கப்பட்ட முட்டையை ஜனவரி 30 அன்று சனிக்கிழமை வீட்டில் உள்ளவர்கள் அவித்து உடைத்தபோது அதில், செத்த கோழிக்குஞ்சு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவனின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆயிங்குடி சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டபோது, கடந்த மாதம் 18-ந் தேதி முட்டை வழங்கப்பட்டது. யாரும் எந்த குறையும் சொல்லவில்லை. முட்டைக்குள் செத்த கோழிக்குஞ்சு இருந்தது என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. நம்பகத்தன்மை இல்லாதது என கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.