வைக்கோல் வாங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ள ராஜேந்திர பட்டினம் பகுதியில், சமூக நலத்துறை வட்டாட்சியர் செந்தில் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து, ஜெயங்கொண்டத்தில் மாடுகளுக்கு தீவனமாக வழங்கப்படும் வைக்கோல் வாங்குவதற்காக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தருமன் என்பவர் வைத்திருந்த 86,500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டதால், அப்பணத்தை விருத்தாச்சலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

 
 
 
 
 
 
 
 
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.