அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ராஜநாயகம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், அவரை மாற்றக்கோரி கடந்த சில நாட்களாக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் தீக்குளிக்கவும் முயன்றனர். இந்தநிலையில் வேட்பாளரை மாற்றக்கோரி நேற்று அ.தி.மு.க.வினர் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே கையில் தேங்காய் வைத்தும், சூடம் ஏற்றியும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வடகரை முருகன் கோவில் வாசலில் தேங்காயை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்பாளருக்கு எதிராக தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.