தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை(கிழக்கு) மாவட்ட புதிய அலுவலகம் அறந்தாங்கியில் 17.03.2021 புதன்கிழமை
மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது .
மாவட்ட பொறுப்பு குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார்.பொறுப்பு குழு உறுப்பினர் MSK முகம்மது சாலிகு முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் அபுசாலிகு ,ஜகுபர் அலி, கிரின் முகம்மது, அஜ்மல் கான்,அப்துல் ஜலீல்,ஜலீல் அப்பாஸ்,நவாஸ்கான் ஆகியேர் முன்னிலை வகித்தனர். மாநில மீணவரணி செயலாளர் ஜெகதை செய்யது அலுவலகத்தை திறந்து வைத்தார் இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் அஜ்மல் கான் ஆவுடையார்கோவில் ,அறந்தாங்கி, மணமேல்குடி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
அறந்தாங்கி நகர நிர்வாகிகள் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
தகவல்
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.