நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டில் அடிப்படை தேவைகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற செயலாளரிடம் மனு அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டில் பல மாதங்களாக எரியாத தெருவிளக்கு மற்றும் அடிப்படை தேவையான குடிநீர் வசதி செய்து தர வேண்டி 15.03.2021 அன்று ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இல்லாத காரணத்தால் ஊராட்சி மன்ற செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது கடந்த 4-5-ந்து மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இது சம்மந்தமாக பலமுறை தொலைபேசி மற்றும் நேரடியாக தெரிவித்தும் மற்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அன்றட அடிப்படை தேவையான குடிதண்ணீர் வசதி இல்லாமலும் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கு உடனே செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தகவல்:சாதிக் பாட்ஷா, 7-வது வார்டு உறுப்பினர், கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.