ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய அமரடக்கியை சேர்ந்த சிறுமி கனிகா ஶ்ரீ.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு மக்கள் தேசம் இயக்கத்தை சேர்ந்த அமரடக்கி KKR.ராஜேஷ்−மணிமேகலை தம்பதிகளின் மகள் R.கனிகா ஶ்ரீ சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதியம் மற்றும் இரவு நேரங்களுக்கான உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமரடக்கி ஆ.சே.கலைபிரபு, திரு.சேகர், எழுநூற்றிமங்களம் திரு.அப்பாசாமி, திரு.பாலு, திரு.நாகராஜன், திரு.சேகர்,திரு.குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்: கலைபிரபு,அமரடக்கி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.