ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய அமரடக்கியை சேர்ந்த சிறுமி!



ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய அமரடக்கியை சேர்ந்த சிறுமி கனிகா ஶ்ரீ.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு மக்கள் தேசம் இயக்கத்தை சேர்ந்த அமரடக்கி KKR.ராஜேஷ்−மணிமேகலை தம்பதிகளின் மகள் R.கனிகா ஶ்ரீ சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதியம் மற்றும் இரவு நேரங்களுக்கான உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அமரடக்கி ஆ.சே.கலைபிரபு, திரு.சேகர், எழுநூற்றிமங்களம் திரு.அப்பாசாமி, திரு.பாலு, திரு.நாகராஜன், திரு.சேகர்,திரு.குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: கலைபிரபு,அமரடக்கி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments