திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக ஓடுதளம் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியால் தற்போது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விமானங்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு, வருகிற 1-ந் தேதி முதல் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை விமானங்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடுதளத்தை பலப்படுத்தும் பணி தொடர இருப்பதால் இந்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாற்றம் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.