நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்ஷா அவர்கள் தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதையடுத்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களில் யாரேனும் வெளியூர்களிலிருந்து வந்து வியாபாரம் செய்யும் பொழுது முகக் கவசம் அணியாவிட்டால் கட்டாயம் முககவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.நமது கிராமங்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல்:அ.சாதிக் பாட்ஷா, 7-வது வார்டு உறுப்பினர், செல்:8838470709, கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, ஆவுடையார்கோவில் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.