புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகேயுள்ள கிருஷ்ணாஜிபட்டினத்தில் இளம் புயல் அணியினர் சார்பில் கபடி போட்டிகள் நேற்று முன்தினம் 7.03.2021 நடைபெற்றன. கமிட்டியாளர்கள் போட்டியை தொடங்கி வைத்தானர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 5 அணிகள் பங்கேற்றன.
இதில் முதல் பரிசை கிருஷ்ணாஜிபட்டினம் கமிட்டி A அணியும், 2-வது பரிசை கிருஷ்ணாஜிபட்டினம் கமிட்டி B அணியும், 3-வது பரிசை புதுக்குடி அணியும், 4-வது பரிசை கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பறவை அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
கமிட்டி அணியினர் பெற்ற இரண்டு சுழற்கோப்பையையும் கிருஷ்ணாஜிபட்டினம் இஸ்லாமிய பொதுநல இளைஞர் பேரவைக்கு நினைவு பரிசாக வழங்கினர்.
தகவல்: அஹமது சலீம், கிருஷ்ணாஜிபட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.