இன்று மார்ச் 12 மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் பொதுச்செயலாளர் முஹம்மது சித்தீக் துணைத்தலைவர் முஹம்மது முனீர் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி மாநில செயலாளர்கள் அபூ பைசல் தக்வா முகைதீன் கலிமுல்லா ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடைபெற்றது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு அளித்தனர்.
மேலும் முஸ்லிம்களின் 5 ஜீவாதார கோரிக்கை முன் நிறுத்தி திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பின் உடன் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.