புதுக்கோட்டையில் கோடை மழை!



புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்றும் வெயில் சுட்டெரித்தது. 

இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு மேல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் லேசாக தூறல் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் பெய்தது. 

அதன்பின் மழை நின்றது. ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலால் அவதி அடைந்து வந்த மக்கள் நேற்று பெய்த லேசான தூறல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments