புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 116 பேருக்கு கொரோனா




புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. 

புதுக்கோட்டை  மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து167 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 283 ஆக அதிகரித்து.

கொரோனாவுக்கு தற்போது 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments