பொதுவாக, நாட்டில் இளம் வயதினரும் நடுத்தர வயதினரும்தான் ரத்த தானம் செய்ய முன்வருவார்கள். இப்போது மே ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட இருக்கிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 70 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது. நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இந்தத் தடுப்பூசித் திட்டம் செயல்பட இருப்பதால் ரத்த வங்கிகளுக்கு அடுத்த 2-3 மாதங்களுக்கு ரத்தம் கிடைப்பது குறைந்துவிடும். அப்போது உயிர் காக்கும் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் போய்விடும். அதனால், தகுதியான ரத்தக் கொடையாளர்கள் அனைவரும் - 18 முதல் 45 வயது வரை
உள்ளவர்கள் - முதலில் ரத்ததானம் செய்துவிட்டு, அடுத்ததாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.