புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்திலஇந்த வருடம் (2021) ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது.
கோபாலப்பட்டினம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தராவிஹ் தொழுகை பற்றிய அறிவிப்பு
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எந்த இடத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது
ஆண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :
கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.
* ஜீம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)
* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)
* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)
* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )
பெண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :
கோபாலப்பட்டிணத்தில்
பெண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.
* தங்கமஹால் மண்டபம் (அரஃபா தெரு)
* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)
* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)
* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )
இஷா & தராவிஹ் நேரங்கள்
பாங்கு : 7.48 PM
இகாமத் :
8:15 PM (தங்கமஹால் மண்டபம் - பெண்களுக்கு)
8.30 PM (அனைத்து பள்ளிவாசல்)
இஷா சுன்னத் தொழுகைக்கு பிறகு அனைத்து இடங்களிலும் தராவீஹ் உடனே ஆரம்பமாகிவிடும்.
ரமலான் மாதம் முடியும் வரை இஷா இகாமத் & தராவீஹ் நேரத்தில் மாற்றம் இல்லை என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்
TNTJ கோபாலப்பட்டினம் கிளையின் தராவிஹ் தொழுகை பற்றிய அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளையின் இஷா தொழுகை, இரவுத் தொழுகை மற்றும் இரவு பயான் கீழ்க்கண்ட நேரத்தில் நடைபெறும்.
தொழுகை நடைபெறும் இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான் கோபாலப்பட்டினம்
இஷா தொழுகை
8:30 pm
இரவுத் தொழுகை (8:45 pm to 9:05 pm)&(9:25 pm to 9:45 pm)
தொடர் பயான் 9:05 pm to 09.25 pm
குறிப்பு:
பெண்களுக்குத் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழுகைக்கு வருபவர்கள் கவனித்திற்கு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது.
அதுசமயம் தொழுகைக்கு வரும் தொழுகையாளிகள் கொரோனா பெருந் தொற்றை கருத்தில் கொண்டு.. எனவே தொழுகைக்கு பள்ளிக்கு வருபவர்கள்,
அரசு விதிமுறைகளை
கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வழிகாட்டுதல் படி
* முகக்கவசம் அணிய வேண்டும்.
* தொழுகைக்கு வருபவர்கள் முடிந்த அளவு வீட்டில் இருந்து ஒழு செய்து விட்டு வர வேண்டும்.
* பள்ளியினுள் நுழையும் முன் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்த பின் உள்ளே செல்லவும்.
* தொழுகை முடிந்ததும் கூட்டம் கூடாமல் வெளியேறி விட வேண்டும்.
* வயது முதிர்ந்தோர்,
சளி-இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்கவும்.
* பள்ளியில் தேவையற்ற பொருட்களை தொடுவது மற்றும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதை தவிர்க்கவும்.
* தொழுகைக்கு வருவோர் தங்களுக்கு தேவையான தண்ணீரை பாட்டிலில் கொண்டு வரவும்.
* இன்ஷா அல்லாஹ்..
முடிந்த வரை சுய பாதுகாப்பில் அக்கறை கொள்ளவும்.
அரசாங்கம் குறிப்பிட்ட நேரத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.