அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற 3 இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த சிறப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து வருகிற 3 செமஸ்டர் தேர்வுகளிலும் மாணவர்கள் அரியர் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் 1990-ம் ஆண்டு முதல் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் மற்றும் தமிழகத்திலுள்ள பிற பொறியியல் கல்லூரிகளில் 2001-ம் ஆண்டு முதல் பயின்று அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, முதுநிலை மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.