புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரியும், குடிநீர் வசதி ஏற்படுத்த கோரியும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று நகராட்சி அலுவலகத்தின் முன்பு நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் கையில் தட்டில் உணவை வைத்துக் கொண்டும், தேங்காய் சிரட்டையை வைத்துக் கொண்டும் சாப்பிட உணவுக்கு கூட குடிநீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நின்றனர். பின்னர், கோரிக்கை அடங்கிய மனுவை நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியனிடம் அளித்தனர்.
அதில், 2 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும், நகராட்சி குடிநீர் லாரியை அனுப்பி குடிநீர் வினியோகிக்க வேண்டும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.