ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தானியங்கி மணி வழங்கும் நிகழ்ச்சி!



ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தானியங்கி மணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை புதுக்கோட்டை அல்ட்ரா சயின்டிபிக் உரிமையாளர் லோகநாதன் வழங்கினார். 

இதில் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச் செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments