புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2021 ரமலான் மாதத்தில்
கோபாலப்பட்டிணம் அனைத்து பள்ளிவாசல் மற்றும் தங்கமஹால் மண்டபத்தில் இன்று ஏப்ரல் 15 முதல் இஷா தொழுகை 8:15 PM மணிக்கு ஆரம்பமாகும் அதைத்தொடர்ந்து தராவீஹ் தொழுகை நடைபெறும்.
பெரியபள்ளிவாசலில் பெண்களுக்கு இரவு தொழுகைக்கு இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் :
ஆண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :
கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.
* ஜீம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)
* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)
* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)
* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )
பெண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :
கோபாலப்பட்டிணத்தில்
பெண்களுக்கு 5 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.
* தங்கமஹால் மண்டபம் (அரஃபா தெரு)
* ஜும்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)
* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)
* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)
* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )
இஷா & தராவிஹ் நேரங்கள்
பாங்கு : 7.48 PM
இகாமத் : 8:15 PM (அனைத்து பள்ளிவாசல்)
இஷா சுன்னத் தொழுகைக்கு பிறகு அனைத்து இடங்களிலும் தராவீஹ் உடனே ஆரம்பமாகிவிடும்.
ரமலான் மாதம் முடியும் வரை இஷா இகாமத் & தராவீஹ் நேரத்தில் மாற்றம் இல்லை என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.