புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. இதனால் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் விசைப்படகுகள் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன. பின்னர் மீனவர்கள் அதனை தள்ளிச்சென்று கடலுக்குள் நிறுத்தினர்.
இதனிடையே சில மணிநேரத்துக்கு பிறகு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. மேலும் இப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல் திடீரென உள்வாங்கியதால் பாசிகள் மேலே மிதந்து அழுகியது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.