கோட்டைப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராம பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
கொரணா நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் இதுபோன்ற காலகட்டத்தில் தவறு செய்யக் கூடிய நபர்களுக்கு சிபாரிசு செய்து யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அன்புடன்
காவல் உதவி ஆய்வாளர், கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.